Monday, September 17, 2007

எந்தக் கடவுளிடம் சொல்லி அழ

பால் அபிசேகம் பழ அபிசேகம் தேன் அபிசேகம்
எல்லாம் நடக்கிறது கோவிலிலே
பாணுக்கும் பருப்புக்கும் பழைய சாதத்திற்கும்
தவம் கிடக்கிறார் பல கோடி மக்கள்
எந்தக் கடவுளிடம் சொல்லி அழ!

No comments: