Friday, September 21, 2007

அவலம்

சாராயம் குடித்து சத்தியெடுத்து
தலை குப்பிற விழுந்த தம்பண்ணை
தட்டுத் தடுமாறி எழும்ப முடியாமல்
தவழ்ந்து போகையிலே கண்டார்
குண்டடிபட்டு காலைத் தொலைத்துவிட்ட கண்ணன்
பொய்க்கால் போடக் காசில்லாமல்
கைகளினால் தவழ்கின்ற அவலத்தை

No comments: