Monday, September 24, 2007

உறக்கம் கெடுக்கும் கனவுகள்

கண்ணும் கண்ணும் சந்தித்தால்
கதைகள் பேசும் சுகமாக
விண்ணும் மண்ணும்
தெரியும் சரி சமனாக
விடிய விடிய விழித்திருந்தே
காணும் ஆயிரம் கனவுகளை
உறக்கம்தான் கெடுத்துவிடும் கவனம்!

No comments: