Monday, September 17, 2007

ஏன் மறந்தார்கள்

கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருசன்
என்றவர்கள்
மண்ணானாலும் மனைவி
தடியானாலும் தாரம்
என்று சொல்ல
ஏன் மறந்தார்கள்

No comments: