Thursday, December 27, 2007

மணி ஓசை

காலை எழுந்து
ஒரு கப் ரீயைக் குடித்து
அமைதியாய் ஆறுதலாய்
அமர்ந்தேன் நானும் சோபாவில்
கோவில் மணி ஓசை
ஊரில் கேட்ட இதம் எண்ணத்தில் ஓடி வர
அடித்தது இங்கே பழையபடி
ரெலிபோன் மணி தொந்தரவாய்.

No comments: