Saturday, January 26, 2008

எப்படி எழுந்து வரும்?

சோகத்தில் மனது எழுதும் பல கவிதை
கோபத்தில் உணர்வு சொல்லும் சில கவிதை
காதல் மோகத்தில் கதை பேசும் ஓர் ஆயிரம் கவிதை
விடுதலை வேட்கையிலே பிறக்கும் வீர காவியக் கவிதை
மட்டற்ற மகிழ்ச்சியிலே பொங்கி வரும் இனிய கவிதை
எனக்கு மட்டும் ஏன் எழுத வரவில்லை ஓர் கவிதை
உணர்வுகள் அற்ற வெறுமையாய் எனது மனம்
எப்படி எழுந்து வரும் கவிதைகள் என்னுள்ளே!!

3 comments:

Chandravathanaa said...

nanatraga irukkirathu.

பொன் சிவராசா said...

mikavum nanri.

Unknown said...

ungal kavithai ellam nalla iruku...
ungal pani thera valuthugal...
best wishes from senthuran (Karanthan)