Tuesday, November 13, 2007

சுயநலக்கார மனிதன்

மழையில் நனையாமல் இருப்பதற்காய்
மரத்தின் கீழ் ஒதுங்கும் மனிதன்
அந்த மரமும் மழையில் நனைகிறதென்று
என்றாவது அதற்க்கு குடை பிடிக்க நினைத்ததுண்டா!

No comments: