Wednesday, March 12, 2008

கனவைத் திருடாதே

ஆழ்ந்த உறக்கத்தில்
நான் இருந்து
அலை அலையாய்
காணும் சுகமான கனவுகளை
என்னவளே
உன்னுடன் விழித்திருப்பதனால்
தொலைத்துவிட்டேன் இன்றளவும்
இனியும் திருடாதே
என் இன்பக் கனவுகளை
உறங்கவிடு நிதர்சனமாய் நிம்மதியாய்
என் கனவுகள் வேண்டும் எனக்கு
கனவின் மகிழ்ச்சி நிஜத்தில் இல்லை
உணர்வாயா என் காதலியே!

2 comments:

Anonymous said...

அலை அலையாய்
காணும் சுகமான கனவு


எனக்குப் பிடித்தவை
Swisstamilweb.com

Anonymous said...

Very well said... its 100%applicable to many men like my self......